"ஜெயலலிதாவுக்கு பிராமணர் ஓட்டு போட்டால் அவர்கள் நரகத்துக்கு தான் போவார்கள்" என காஞ்சி பக்தர்கள் பேரவை சார்பில் மயிலாப்பூரில் நடந்த பொதுகூட்டத்தில் அகில இந்திய பொதுச்செயலாளர் வளசை ஜெயராமன் கூறினார்.
அவர் மேலும் கூறியதாவது
- எஸ்.வி.சேகர் ஒரு துரோகி
- சங்கராச்சாரியார் தமிழகம் முழுவதும் வலம் வந்தாலே அதிமுகவுக்கு டெபாசிட் கிடைக்காது

- தினமலர் ஜெயலலிதாவுக்கு அடிமையாக மாறி விட்டது
- யாருக்கு ஓட்டு போட்டால் ஜெயித்து கோட்டைக்கு போவார்களோ, அவர்களுக்கு ஓட்டு போடுங்கள் என சூசகமாக திமுகவிற்கு ஓட்டு போடுங்கள் என்று தெரிவித்தார்

அசின் சொல்றது என்னான்னா : நம்ம ஆத்து பொண்ணு தான் கருணாநிதி குடும்பத்துல மாட்டுபொண்ணா இருக்கா, அதனால எல்லோரும் உதயசூரியனுக்கு பூணூலை ஒரு கையில புடிச்சிண்டு ஓட்டு குத்துங்கோ அப்படின்னு ராஜாஜி மறுபடியும் சொன்னதா நினைச்சிக்கிங்கோ
Post a Comment